வணக்கம்


www.vadapathrakali.com

இலங்கையின் வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம். யாழ்நகரின் வடதிசையில் 4.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் தாவடி யாழ்.வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகப்பிரிவில் இத்தகைய சிறப்புகள் பொருந்திய இக்கிராமத்தின் பத்தானை எனும் பகுதியில் வேம்படி முருகன், அம்பலவாண கந்தசாமி, அம்பலவாண வேதவிநாயகர் போன்ற அருள்நிறை ஆலயங்களையும் நடுவில் கொண்டு யாழ்ப்பாணத்தின் கற்பகதருவாம் பனைமரக் கூடலுக்கருகாமையில் அமர்ந்து அருளாட்சி புரிகின்றவள் தான் எமது அன்னை ஸ்ரீ  வடபத்ரகாளி அம்பாள்.

 
வருடாந்த குளிர்த்தி கிராம அருட்பவனி வருடாந்த மஹோற்ஸவ விஞ்ஞாபனம் 2011

5-11-2010  தீபாவளி்த்திருநாளில் ஆலயமண்டமண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் இவ்விணையத்தளத்தின் வாயிலாக உலகெங்கும் வாழும் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறாள். இன்று தொடக்கம் இவ்விணையத்தளம் முழுமையாக செயற்பட ஆரம்பிக்கும் [நிகழ்ச்சி நிரலை பார்வையிட இங்கே அழுத்தவும் ]

 
 

கொடியேற்ற திருவிழா 2011

கேதாரநாதருடன் கௌரி

ஆதிபத்ரகாளி நாகராஜருடன்

சைவசமய பரீட்சை

கௌரிபூஜைவழிபாடுகள்


காப்புரிமை ஸ்ரீ வடபத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்திற்குரியது ©2010  Site Design: Speed IT net